Tamil Latest news,

Low Budget Plots in Guduvanchery-(கூடுவாஞ்சேரியில் மிக குறைந்த விலையில்'வீடு மனை அதிரடி விற்பனை)19 லட்சத்தில் வீடு 12 லட்சத்தில் மனை

Low Budget Plots in Guduvanchery  ( 12 Lakh Plots) 19 Lakhs House


Low Budget Plots in Guduvanchery-(கூடுவாஞ்சேரியில் மிக குறைந்த விலையில்'வீடு மனை அதிரடி விற்பனை)19 லட்சத்தில் வீடு 12 லட்சத்தில் மனை 

( 12 Lakh Plots) 19 Lakhs House

மிகக் குறைந்த விலையில் வீட்டு மனை விற்பனை 19 லட்சத்தில் வீடு 12 லட்சத்தில் மனை தற்போது கிடைக்கிறது இது நடுத்தர வர்க்கத்தினர் வாங்குவதற்கு ஏதுவாக ஏற்படுத்த பட்ட ஒரு மெகா டவுன்ஷிப் ஆகும் மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த வீட்டு மனை திட்டம் உருவாகிறது

 மிகப்பெரிய அளவில் விற்பனை தொடங்குவதால் விலை வாங்குவதற்கு சகாயமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது இந்த ப்ராஜெக்ட் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி ரோட்டில் இருந்து பத்து நிமிட தூரத்தில் அமைந்திருக்கின்றது மிக அருகாமையில் புதிய கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் மிகப்பெரிய அளவில் இந்த திட்டம் விலை ஏற்றத்தை சந்திக்கும்

Dont Misss it  Low Budget Plots in Guduvanchery 

 ஆகவே ரியல் எஸ்டேட் முதலீடு நோக்கத்தில் வீட்டுமனை தேடுபவருக்கும் மிகக் குறைந்த விலையில் வீடு கட்டிக்கொண்டு செல்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் திட்டம் ஆகும் ஆகவே தாமதிக்காமல் உங்களுடைய வீட்டுமணியை புக் செய்ய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் நன்றி வணக்கம்

  Low Budget Plots in Guduvanchery-(கூடுவாஞ்சேரியில் மிக குறைந்த விலையில்'வீடு மனை அதிரடி விற்பனை)19 லட்சத்தில் வீடு 12 லட்சத்தில் மனை 




https://youtu.be/NjZwE2o2a00

நிச்சயம் லட்சங்கள் கோடியாகும்- பொன்னேரியில் 235000 க்கு DTCP approved Plots for sale Nea rPonneri Smart City...

நிச்சயம் லட்சங்கள் கோடியாகும்- பொன்னேரியில் 235000 க்கு DTCP approved PLOTS
Plots for sale Nea rPonneri Smart City
-ரியல் முதலீடு 🔥💰🔥 This Plots located next to Ponneri. Ponneri is now going to huge development on real estate sector Just this project dtcp approved just located 15 mins to Pulicat root DTCP AND RERA APPROVED only 2lakhs 35 thousand Dont miss this opportunity FREE PATTA AND REGISTRATION

catering in vijayawada - Catering Service - Ads Khan Buy Sell Anything

catering in vijayawada - Catering Service - Ads Khan Buy Sell Anything: catering in vijayawada in Catering Service on Ads Khan Buy Sell Anything தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

Catering Service In Guntur - Home category - Ads Khan Buy Sell

Catering Service In Guntur - Home category - Ads Khan Buy Sell: Catering Service In Guntur in Home category on Ads Khan Buy Sell Anything தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

Bank Actoin Property For Sale In Chennai - House (Real Estate

Bank Actoin Property For Sale In Chennai - House (Real Estate: Bank Actoin Property For Sale In Chennai in House on Ads Khan Buy Sell Anything தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

Real Estate land பங்குதாரர்கள் தேவை - House (Real Estate Properties

Real Estate land பங்குதாரர்கள் தேவை - House (Real Estate Properties: Real Estate land பங்குதாரர்கள் தேவை in House on Ads Khan Buy Sell Anything தாகித்தவர் இவுலகில் தண்ணீரை தேடுகின்றனர்! தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவர்களை!!

உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய

www.adskhan.com
திருமண  தகவல்
வீடு  நிலம் வங்க விற்க
உங்கள் வாகனம் வங்க
விற்க
கல்வி
நட்பு
திருமணம்
வீட்டு உபயோக  பொருட்கள்
பலவற்றை  இலவசமாக
வங்க விற்க

உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா


பாரதீய ஜனதா உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாகி உள்ளது. கட்சியில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையின் மூலம், 8.80 கோடி தொண்டர்களை கொண்டு பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. 2-வது கட்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.

ஞாயிறு அன்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 8.80 கோடியை எட்டியது என்றும் கட்சியில் இந்த மாதம் இறுதியில்(இன்றுடன்) உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியினை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. பெங்களூரில் வருகிற ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதியில் நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டத்தில் கட்சியின் முழு உறுப்பினர் விபரத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post Your Ad 100 % Free
கடந்த வருடம் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாரதீய ஜனதா கட்சி வேகமாக வளரத் தொடங்கியது. பாரதீய ஜனதா கட்சியினை வலுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை கட்சியின் தலைவர் அமித்ஷா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார். அதிலிருந்து கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பாரதீய ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கைக்கு நவீன தொழில்நுட்ப முறை மற்றும் ஆன்-லைனும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்லவரவேற்பு கிடைத்து உள்ளது. மொபைல் வாயிலாக மிஸ்டுகால் கொடுத்தவுடன், பதிவுஎண் அனுப்பி வைத்து உறுப்பினர் விண்ணப்பம் வழங்கி கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியே இதுவரையில் 8 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக இருந்தது. அதனை தற்போது பாரதீய ஜனதா முறியடித்து உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளது

பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி,
POst YOur Ad 100% Free
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் கூடிய கரசேவகர்களால், பாபர் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட எல்.கே. அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி, சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால் உள்ளிட்ட பலர் அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்களுக்கு எதிராக சதிதிட்டம் குற்றச்சாட்டு தொடர்பாக ஹாஜி மெஹ்பூப் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இன்று மனு மீதான விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் உள்பட 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதுதொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அபிடவிட்டுடன் வருவதற்கு கூடுதல் காலஅவகாசம் கேட்டுக் கொண்ட சி.பி.ஐ.க்கும் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நேபாளத்தில் ஊருக்குள் புகுந்த காண்டாமிருகம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு, பலர் காயம்

undefined

காத்மண்டு,

நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து, அங்கியிருந்தவர்களை தாக்கியது. இச்சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர்.
Pot Your Free Ad 100 % Free
தெற்கு நேபாளத்தில் உள்ள கிடாயுடா நகருக்குள், காண்டாமிருகம் ஒன்று புகுந்து உள்ளது. ஊருக்குள் புகுந்த காண்டாமிருகத்தை விரட்டும் பணியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் முயற்சி செய்தனர். கார் ஹாரன்களை அழுத்தியும், டிரம்ஸ்களை இசைத்தும் காண்டாமிருகத்தை துரத்த முயற்சி செய்தனர். அவர்களுடையை முயற்சி அனைத்தும் தோல்வியிலே முடிந்தது. காண்டாமிருகம், மிரண்டு தறிக்கெட்டு ஓடியது. சாலையில் சென்றவர்களையும் தாக்கியது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்குள் நுழைந்தும், மார்க்கெட் பகுதிகளுக்குள் புகுந்தும் காண்டாமிருகம் அங்கிருந்தவர்களை விரட்டியது. இதனையடுத்து வனத்துறையினர் காண்டாமிருகத்தை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். காண்டாமிருகத்தை பிடிக்க பழக்கப்பட்ட யானைகளை கொண்டுவருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காண்டாமிருகம் மருத்துவமனையின் அருகேயே பதுங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேபாளத்தின் மாத்வான்பூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இது சுற்றுச்சுவர் இல்லாத திறந்த வெளி சரணாலயமாகும். இங்கிருந்தே காண்டாமிருகம், நடந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கிடாயுடா நகரை அடைந்தது உள்ளது

அட்லி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ராதிகா சரத்குமார்

சென்னை,

விஜய்யுடன் சேர்ந்து புதிய படத்தில் (விஜய் 59) ராதிகா சரத்குமார் நடிக்க உள்ளார் .இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் விஜய்யுடன் சீனியர் நடிகையான ராதிகா நடிக்க உள்ளார்.ராதிகா விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது (விஜய் 59) என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராதிகா சரத்குமார் டுவிட்டரில் கூறியதாவது:

அட்லி,விஜய்,கலைப்புலி எஸ்.தாணு,ஆகியோருடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வந்த ராதிகா தற்போது விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன Post you Free

சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் சேருவதற்கான ‘கெடு’ நாளையுடன் முடிகிறது

undefined
சென்னை,
சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கான கருணை காலம் (‘கெடு’) நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
நேரடி மானியம்Post Your Ad Free தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரத்து 65 பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில் 89 லட்சத்து 67 ஆயிரத்து 403 பேர் இந்தியன் ஆயில் கழகத்திலும்(இண்டேன்), 38 லட்சத்து 43 ஆயிரத்து 134 பேர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திலும், 22 லட்சத்து 30 ஆயிரத்து 528 பேர் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திலும் இணைப்பை பெற்றுள்ளனர்.
மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை தமிழகத்தில் கடந்த ஜனவரி 1–ந்தேதி அமல்படுத்தியது. சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு ஜனவரி 1–ந்தேதியில் இருந்து மார்ச் 31–ந்தேதி வரை கருணை காலமாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
நாளை கடைசி நாள்அதன்படி, நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) இந்த கருணை காலம் முடிவடைகிறது.
கருணை காலத்துக்குள் மானிய திட்டத்தில் இணையாதவர்களுக்கு ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் தான் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்றும், அவர்கள் மானிய திட்டத்தில் இணைந்த பிறகு மானிய தொகை தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சிலிண்டர் எண்ணிக்கைகருணை காலத்தில் சமையல் கியாஸ் நேரடி மானியத்தில் இணைந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானிய தொகை மொத்தமாக சேர்க்கப்பட்டு விடும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
+