சீனாவில் தாடி வளர்த்த முஸ்லீம் வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில்

undefined
பெய்ஜிங்,

சீனாவில் தாடி வளர்த்த முஸ்லீம் வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்ட னையும், பர்தா அணிந்த மனைவிக்கு 2 ஆண்டு சிறையும் விதிக்கப்பட் டது.

சீனாவில் முஸ்லீம்கள் நீண்ட தாடி வளர்க்கவும், பெண்கள் முகத்தை மூடிய படி பர்தா அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
http://www.adskhan.com/
இந்த நிலையில் நீண்ட தாடி வளர்த்த ஸின்ஜியாங்க மாகாணம் உகியார் பகுதியை சேர்ந்த 38 வயது முஸ்லீம் வாலிபருக்கு காஷ்கர் கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கியுள்ளது.


அதே போன்று முகத்தை மூடியபடி பர்தா அணிந்த அவரது மனைவிக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. இவர்கள் சட்டத்தை மீறி பிரச் சினையை தூண்டியதாக் குற்றம் சாட்டப்பட்டது.தண்டனை வழங்குவதற்கு முன்பு இத்தம்பதிக்கு பல முறை எச்சரிக்கை விடுக் கப்பட்டது. அதை மீறி இவர்கள் செயல் பட்டதால் ஜெயில் தண்டனை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளதுPost Your Ad Free

0 comments:

கருத்துரையிடுக

+